Thursday 10 November 2011

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம் .


இன்று நான் புதிதாய் தெரிந்து கொண்ட ப்ளாக் உலகிற்குள் நுழைகிறேன்.

என் மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிபடுத்தும் உலகமாக இது இருக்கும் என நம்புகிறேன். 

இந்த வார இறுதி நாட்களில் என் எண்ணங்களை கோர்வையாக கோர்க்கிறேன்..


என்றும் அன்புடன் ,

விவேக். ( அக்சித் அப்பா )


No comments:

Post a Comment